Loading Events
  • This event has passed.

 

 

 

 

 

 

 

 

 

 

“புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகள் தினசரி வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்”
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.