KG Welcome Function

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் பலூன் மற்றும் பனையோலை தோரணங்கள் கட்டப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதோடு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மழலைக்குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாலையணிவித்து அவர்களுக்கு இனிப்பு; மற்றும் பலூன்கள் வழங்கி வரவேற்றார். முதல்நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகள் அவர்களுக்கான குளிருட்டப்பட்ட வண்ணவண்ண பொம்மைகள் வரையப்பட்ட வகுப்பறைகளுக்கு … Continue reading KG Welcome Function

Kamarajar Birthday Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு ‘காமராசரின் சாதனைகள்;, ‘காமராசரின் எளிமை வாழ்வு’ மற்றும் ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர்’ போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். விழாவில் ஆசிரியை தீபா தமிழிலும், ஆசிரியை ஜோஸ்பின் ஜெயந்தி ஆங்கிலத்திலும் காமராசரை பற்றிய … Continue reading Kamarajar Birthday Celebration

Lollipop Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி குழந்தைகள் கலந்துகொண்ட லாலிபாப் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி குழந்தைகளுக்கு லாலிபாப் மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசும்போது “இது மாதிரி நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்துவதன் நோக்கம் குழந்தைகள் கல்வி கற்பதை கசப்பாக நினைக்காமல் இருக்க அவர்களுக்குப் பிடித்த இனிப்பு பொருட்கள் சாக்லேட், லாலிபாப் போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றோம். “இது பள்ளியல்ல இன்னொரு இல்லம் இங்கு சொல்லித் தரும் கல்வியோ … Continue reading Lollipop Day

Independence Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி பாஸ்கர் மற்றும் வரி ஆலோசகர் சி.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ரோட்டரி பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “உலகத்தின் பணக்காரர்களுக்கெல்லாம் எங்காவது சிலை வைத்திருக்கிறார்களா? மக்களின் மனங்கவர்ந்த தலைவர்களுக்குத்தானே சிலை இருக்கிறது. ஆக மாணவர்களாகிய நீங்கள் பணக்காரர் ஆவதைவிடவும் நல்ல மனசுக்காரர்களாக மாறுங்கள். தேவைப்படுபவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். … Continue reading Independence Day

Krishna Jayanthi Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மழலைக்குழந்தைகள் கூட்டங்கூட்டமாக கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளிக்கு வந்த கண்ணனும் ராதையும் மாறிமாறி வெண்ணெயை பறிமாறிக்கொண்டனர். கண்ணன் ராதை வேடமணிந்த குழந்தைகள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

National Angel Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது. மழலைவகுப்பு மாணவர்கள் ஏஞ்சல் உடையில் பள்ளிக்கு வந்தனர். எல்லா வகுப்புக்கும் சென்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். ஏஞ்சல்கள் இரக்கமுடையவர்கள். பிறருக்கு தானே முன்வந்து உதவக்கூடியவர்கள். அன்பானவர்கள் என்ற அடிப்படையில் வளரும் குழந்தைகளிடம் இதுமாதிரி பண்புகளை வளர்க்கும் விதமாகவே ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது.

Vijayadashami 2019

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை யொட்டி புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகின்றது ஆரம்பக்கல்வியை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் வந்த மழலைகளைகளையும் பெற்றோர்களையும் முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்று இனிப்புகளை வழங்கினார். ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு நெல்லில் தமிழ் முதல் எழுத்தான அ என்று எழுத சொல்லிக்கொடுத்தனர். மழலைக் குழந்தைகள் பெற்றோர்களுன் தாங்கள் அமர்ந்து படிக்க இருக்கும் வகுப்பினையும் ஆா்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

Alumni Drawing Competition

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகளை முன்னாள் மாணவர்கள் நடத்தினர். எல்.கே.ஜி முதல் பதினோறாம் வகுப்பு வரைக்குமான மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கக்கூடு என்னும் பெயரில் செயல்பட்டு பல்வேறு சமூகப்பனிகளைச் செய்து வரும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகளை நடத்தினர்.

Vegetables Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளயில் மழலைக்குழந்தைகள் பங்குபெற்ற காய்கறிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடும்போது மழலைப்பருவம் என்பது புதிது புதிதாக கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள பருவம் ஆகும். ஆகவேதான் மழலைக்குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக உழவர் சந்தைக்கு களப்பயணம் அழைத்துச் சென்றோம். அதன் தொடர்ச்சியாக தற்போது காய்கறிகள் தினம் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வி;ல் ஏராளமான குழந்தைகள் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட உடைகள், தோடுகள், வளையல்கள், கழுத்துச் … Continue reading Vegetables Day

Children’s Day Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் வாசல் பலூன் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகளை வரவேற்று ஆசிரியப்பெருமக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர் நேருமாமா வேடமணிந்து வந்த குழந்தைகள் ஜவகர்லால் நேரு படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளை கொண்டாடவேண்டும் என்பதற்காக ஆசிரியப்பெருமக்கள் பாடல், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு ஆகியவற்றை … Continue reading Children’s Day Celebration

Award Festival 2020

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் தங்கக்கூடு எனும் முன்னாள் மாணவர்கள் அமைப்பபினர் இணைந்து நடத்தினர். விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை செந்தில் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயலெட்சுமி என்ற சுகன்யா, புதுகை மருத்துவக்கல்லூரி எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் … Continue reading Award Festival 2020

Sport’s Day

KKC Stadium Pudukkottai, Tamil Nadu, India

Sport's Day Celebration   

Annual Day

School Campus School Campus, Pudukkottai, TamilNadu, India

Kindergarten Graduation Ceremony

School Campus School Campus, Pudukkottai, TamilNadu, India

“உங்களைவிடவும் பெருங்கனவுகளோடு பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்” பள்ளி விழாவில் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய கவிஞர் மனுஷி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கர் விருதுபெற்ற எழுத்தாளர் கவிஞர் மனுஷி கலந்தகொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “இந்த மழலை மாணவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. ஏனென்றால் இதுமாதிரி கோட்டுப்போட்டு, … Continue reading Kindergarten Graduation Ceremony

Gandhi Jayanti 2019

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான குழந்தைகள் காந்திவேடமிட்டு வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். விழாவுக்கு தலைமையேற்ற பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது “இன்றைக்கு நாம் தேசத்தந்தை மாகாத்மாவின் நூற்று ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். காந்திக்கு இந்த சுதந்திர எண்ணத்தை, விடுதலைக்குப் போராடும் குணத்தை உருவாக்கியது தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழகத்து … Continue reading Gandhi Jayanti 2019

UKG Graduation Function 2022

2.04.2022  புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்  திருமதி குணவதி அவர்கள்  சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். அவர்கள் பேசும்போது  “மாணவர்களின் முன்னேற்றத்தில் பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அதைவிடவும் கூடுதலான பொறுப்பு பெற்றோர்களுக்கு  இருக்கின்றது. ஏனென்றால்  இன்றைய நிலையில் நடைபெறும் குற்றங்களை கணக்கெடுத்தால் இளைஞர்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஏன் இந்த … Continue reading UKG Graduation Function 2022

Colours Day Celebration 2022

புதுக்கோட்டை,  திருக்கோகர்ணம்   ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக வண்ண தினங்கள் வராத்தில் இருமுறை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஊதா, ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ண தினங்கள் கொண்டாடப்பட்டது.  வகுப்பறைகள் அந்தந்த வண்ணங்களில் அலங்கராம் செய்யப்பட்டு மாணவர்கள் வண்ண உடையணிந்தும் வண்ணச்சிட்டுக்களாய் காட்சியளித்தன.

School Reopen 2022

திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட அன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதிய மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் அதனால் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்ற பிறகு மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம். செந்தில்குமார், வழக்கறிஞரும் முன்னாள் மாணவர் … Continue reading School Reopen 2022

Vegetable Market Field Trip

உழவர் சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகள்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.

Field Trip to Library

கல்வி பயணத்தில் ஓர் களப்பயணம்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூலகக் களப்பயணம்  

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் T.K.லில்லி கிரேஸ் அவர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராசர் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து காமராசர் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை … Continue reading பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா

சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி

     புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து உணவுத் திருவிழா கொண்டாடினர். இந்த நிகழ்வினை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி துவங்கி வைத்தார். உணவுத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான உணவுப் பதார்த்தங்களை வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்திருந்தனர்.  சின்னஞ்சிறு குழந்தைகள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறிப்பாக சிறுதானிய உணவுகள், தவிர்க்க வேண்டிய எண்ணெய் மற்றும் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் பற்றிய நாடகம் ஒன்றை நடித்துக் … Continue reading சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி

நூற்றாண்டு கண்ட மன்னர் அரண்மனையில் நூற்றியோரு  பாரதிகள் அணிவகுப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு  101 பாரதி வேடமணிந்து சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாரதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நூற்றாண்டு கண்ட மன்னரின் அரண்மனையில் 101 மழலை பாரதிகளும் அணிவகுத்து வலம் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு கவிதா ராமு அவர்களைச் சந்தித்து  பாரதியார் பாடல்கள்  பாரதியார் கவிதை, பாரதியார் வரலாறு என பாரதி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மாநில அளவிலான நீச்சல் போட்டி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்துவரும் எம்.தனுஷ்கிருஷ்ணன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு  மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிளான போட்டிக்கு தகுதிப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவன் எம்.தனுஷ்கிருஷ்ணனை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் … Continue reading மாநில அளவிலான நீச்சல் போட்டி

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா போட்டிகள்

                 புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளிப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல் ஒப்புவித்தல் போட்டி> பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் இருபதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எதிர்வரும் 30.11.2022 அன்று நடைபெறும் … Continue reading குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா போட்டிகள்

அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா

                    “புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகள் தினசரி வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்” புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.

New Year Celebration 2023

ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு தட்டு நிறைய புத்தகங்கள் சிறப்பு பரிசு புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ல் பிறந்த குழந்தைகள் ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்தால் (எந்த பள்ளியில் படிப்பவர் எனினும்) சிறப்பு பரிசுகள் உண்டு என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பல்வேறு தனியார் பள்ளியில் பயிலும் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் பாலமுருகன், … Continue reading New Year Celebration 2023

ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு

இஸ்ரோ விண்வெளி மையம் மற்றும் ஹார்ட்புல்னஸ் இணைந்து நடத்திய இளம்விஞ்ஞானி விருது - 2022 போட்டியில் தமிழக அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் யு. ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளி மையம் அமைந்துள்ள மகேந்திரகிரிக்குச் சென்று அம்மையத்தைப் பார்வையிட்டார். மாணவன் ஸ்ரீஹரி இஸ்ரோ விஞ்ஞானிகளோடு கலந்து உரையாடி பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார். இஸ்ரோ பயணம் முடித்து பள்ளிக்கு வருகை தந்த மாணவனை பள்ளியின் முதல்வர் … Continue reading ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு

கரும்புகள் வழங்கி வரவேற்பு

திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பொங்கல்திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கரும்புகள் வழங்கி பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் வியப்போடும் கரும்பினைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். தைமாதம் பிறக்கப் போவதை ஒட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகம் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி நுழைவாயிலிலும், வகுப்பறை வாசல்களிலும் கரும்புகள் கட்டப்பட்டு மாணவர்களை வரவேற்ற விதம் புதுமையாக அமைந்திருந்தது. மாணவர்களை கனியே, கற்கண்டே, கரும்பே என்று செல்லமாக அழைப்பதுண்டு. கரும்புகளே … Continue reading கரும்புகள் வழங்கி வரவேற்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனைஇ ஆங்கில அறிவை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பல்வேறு பள்ளிகளின் கல்லூரிகளின் ஆங்கில ஆசிரியர்கள் நடுவர்களாக பொறுப்பேற்று குழந்தைகளின் அறிவாற்றலை கண்டும் கேட்டும் நல்ல தீர்ப்புகள் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பல லட்சம் செலவில் பரிசு பொருட்கள் விலை மதிக்க முடியாத சான்றிதழ்கள் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!

திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு. அந்தோணி அவர்களின் அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலிருந்தும் ஒரு மாணவரை மாவட்ட கல்வி அலுவலரே தேர்வு செய்து திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி கே. … Continue reading திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்

Annual Day 2022 – 2023 Academic Year

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் மக்கள் இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி குழுவினர் வழங்கிய இன்னிசை நிகழ்;ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களின் பாடல்கள் மற்றும் கீபோர்டு இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை பேரரசு, பட்டிமன்ற நடுவர் கு. ஞானசம்பந்தன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி … Continue reading Annual Day 2022 – 2023 Academic Year

Kindergarten Graduation 2023

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் கல்வியாளர் கவிஞர் மு. கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குழந்தைகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர். பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய போட்டிகளில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி

புதுக்கோட்டைஇ திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய ஓவியப்போட்டிஇ வினாடிவினாஇ அறிவியல் செய்முறை ஆகிய போட்டிகளில் கலந்துக்கொண்டனர். இதில் ஐந்து மாணவர்கள் அருண் பிரசாத் முதல் பரிசுஇ ஆதிஸ் முதல் பரிசுஇ ஹரிஸ் குமார் இரண்டாம் பரிசுஇ நிலா~pனி மூன்றாம் பரிசுஇ சந்தோ~pனி மூன்றாம் பரிசு பெற்று வெற்றிப்பெற்றனர். பல்வேறு பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டதில் இப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் கலந்துக்கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்சிப் … Continue reading சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய போட்டிகளில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி

மாவட்ட அளவிலான ஆய்வுக்கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு

  புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி யாழினி மாவட்ட அளவில்  ஆய்வுக்கட்டுரை போட்டியில்  மூன்றாம் பரிசுபெற்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.  தனியார் பள்ளிகளின் மாவட்டகல்வி அலுவலர் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் மாவட்ட அளவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய தலைப்புகளில் 100 பக்கம் ஆய்வுகட்டுரை எழுதும் போட்டியை அறிவித்தார். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியில் … Continue reading மாவட்ட அளவிலான ஆய்வுக்கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு

22 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம் போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 52 மாணவிகள் 25 மொத்தம் தேர்வு எழுதிய 77 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி!!!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 30 மாணவிகள் 46 மொத்தம் தேர்வு எழுதிய 76 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள். திவ்ய ஸ்ரீ, பார்கவி, முகமது ரிஸ்வான், ஸ்ரீவர்ஷினி, கயல்விழி, கோபிகா ஸ்ரீ, ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா … Continue reading 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி!!!

இளைய தளபதி வாழ்த்திய எங்கள் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆவிச்சி விஸ்வநாதன் (591/600), ஆயிஷா ஷிபானா (590/600) ஆகியோருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் அவர்கள் ரூ.25000/- ரொக்கப் பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார்.

இளைய தளபதி வாழ்த்திய எங்கள் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆவிச்சி விஸ்வநாதன் (591/600), ஆயிஷா ஷிபானா (590/600) ஆகியோருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் அவர்கள் ரூ.25000/- ரொக்கப் பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வேறெங்கும் இல்லாத புதுமையாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் 2023--24 புதிய கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளில் பள்ளியின் வாசலில் பலூன் தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தம் புது பட்டாம் பூச்சிகளாகப் பறந்து வருகின்ற எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி; மழலைச்செல்வங்களுக்கு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமானின் 101ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது நூற்றியோராவது பிறந்தநாள்விழா இன்று புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாமன்னர் இராஜகோபல தொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வளமுடன் நலமுடன் வாழ்ந்தனர். இந்திய அளவில் சமஸ்தானத்துக்கென்று தனியாக அம்மன் காசு என்ற நாணயத்தை வெளியிட்ட பெருமை தொண்டைமான் மன்னர் பரம்பரையைச்சேரும். இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களை இணைக்க வேண்டும் என்று அறிவித்தவுடன் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமானின் 101ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

சர்வதேச தர்பூசணி தினம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் தர்பூசணிப் பழ தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச தர்பூசரணி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படும் நாளில் பள்ளியில் எல்.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்து தர்பூசணி ஜுஸ் மற்றும் தர்பூசணி பழக்கீற்றுகளையும் கொண்டு வந்தனர். மழலைக் குழந்தைகள் பச்சை சிவப்பு வண்ணங்கiளில் தர்பூசணி வேடமணிந்தும் கழுத்து காதுகளில் தர்பூசணி வடிவத் தோடுகள் சங்கிலிகள் அணிந்து வந்தனர். வகுப்பறைகளில் தர்பூசணிக் கீற்றுகளால் ஆன தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தர்பூசணிக் பழக் … Continue reading சர்வதேச தர்பூசணி தினம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 27..07.2023 அன்று பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக அவரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள்; செலுத்தினர்.நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு அக்னி நாயகர் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார். இதுபோல தேசத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் நடத்தப்படும் நிகழ்வுகளால் மாணவர்களுக்கு தலைவர்களின் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …

மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா, புத்தாஸ் இளைஞர் நலன்,; விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு தொடர் நிகழ்வின் தொடக்க விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா. மெர்சி. ரம்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு … Continue reading புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கோயமுத்தூர் பாம்பினோ பாஸ்தா புட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி விரிவாக உரையாற்றினார். அவர் பேசும்போது “ குழந்தைகள் நூடுஸ் போன்ற துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்களே அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்கிறராகள். … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் கழகப் போட்டிகளில் அதிக பரிசுகள் வென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் அதிக பரிசுகள் வென்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கம்பன் பெருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கம்பன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளியின் எல்,கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கம்பன் கழக வெற்றிக் கோப்பையை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மற்றும் கம்பன் … Continue reading தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் கழகப் போட்டிகளில் அதிக பரிசுகள் வென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக முத்துலெட்சுமி அம்மையாரின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் ஜுலை 30 1888-ல் பிறந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் பட்டம் பெற்று, சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்ட்டு, சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் விளங்கி இந்திய பெண்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அவர்கள். தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கள் சொத்துரிமை, இருதாரச் தடைச் சட்டம், … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2023 வை முன்னிட்டு; வரவேற்புக்குழுத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் "புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு 6-07-2023 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி … Continue reading புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.

“புத்தகங்கள் மாணவர்களுக்குப் புதிய சிறகுகளைத் தரும்” ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி “வாசிப்போர் மன்றம்” தொடக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்பேச்சு.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “வாசிப்போர் மன்றம்” தொடக்கவிழா நடைபெற்றது. மேனாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்திலேயே முதன்முதலாக மாணவர்களே ஒன்றுகூடி “வாசிப்போர் மன்றம”; தொடங்கினர். இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் மற்றும் “துளிர்”; மாத இதழின் ஆசிரியர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “ முன்னாள் தலைமைச் செயலாளர் … Continue reading “புத்தகங்கள் மாணவர்களுக்குப் புதிய சிறகுகளைத் தரும்” ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி “வாசிப்போர் மன்றம்” தொடக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்பேச்சு.

உழவர் சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகள்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள்; களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்கறிக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற்காய், கத்தரிக்காய் மற்றும் பழங்களின் பெயர்களையும் விற்பனை செய்வோரிடம் ஆர்வமாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டனர். விற்பனை செய்யும் கிராமத்துப் மக்களும் அன்போடு வரவழைத்து அவர்களின் ஆர்வத்தை பாராட்டி, நெல்லி, கொய்யா, பப்பாளி, குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி … Continue reading உழவர் சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகள்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியக களப்பயணம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று களப்பயணமாக அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர். புதுக்கோட்டைஅருங்காட்சியகம் 1910 ஆண்டு புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்க்பெற்ற பழமையான அருங்காட்சியகமாகும். இங்கு பதப்படுத்தப்பட்ட பல்லிகளும் பாம்புகளும் தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்ட்ட அரியவகைப் பெர்ருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நுழைவாயிலில் மிகப்பிரமாண்டமான டைனோசர் வரவேற்கிறது. காட்சிப்படுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களையும் பொருமையுடன் கண்டு, அவற்றுக்கான விளக்கங்களை ஆசிரியர்களிடம் கேட்டும் பயனடைந்தனர் மாணவர்கள். … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியக களப்பயணம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் விழாவில் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திரதின உரை நிகழ்த்தினார்கள். தேசபக்திப் பாடல்கள் பாடினார்கள். மூவர்ணக்கொடி தன் வரலாறு கூறுவது போல கவிதை வாசித்தனர். தமிழில் பேசிய தாரிகா என்ற மாணவி இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் விழாவில் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திரதின உரை நிகழ்த்தினார்கள். தேசபக்திப் பாடல்கள் பாடினார்கள். மூவர்ணக்கொடி தன் வரலாறு கூறுவது போல கவிதை வாசித்தனர். தமிழில் பேசிய தாரிகா என்ற மாணவி இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

உலக புகைப்பட தினமும் முதல் சினிமா கருவியும்

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்படக் கருவி மற்றும் திரைப்படக் கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்ப மாற்றம் நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும் நா. முகமது அப்சர் என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப் படுத்தியிருந்தார். முதல் சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமா தொழில்நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா … Continue reading உலக புகைப்பட தினமும் முதல் சினிமா கருவியும்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

‘இல்லந்தோறும் தேசியக் கொடி’

நாட்டின் 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக என்ற திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசியக் கொடியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வழங்கினார்.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பார்வையாளர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருட்கள் கண்காட்சி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பள்ளியின் ஆலோசகர்; கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் இந்தத் தலைமுறை கண்டிராத பல அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக அந்தக் காலத்தில் பயன்படுத்திய நெல் குருது, மரத்தாலான உரல் உலக்கை முதலில் தயாரிக்கப்ட்ட பழைய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி, கடல் சங்குகள், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட … Continue reading வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பார்வையாளர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருட்கள் கண்காட்சி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் கவிஞர் தங்கம் மூர்த்தி பிறந்த நாள் சிறப்பு வாசிப்போர் மன்றக் கூட்டம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் தமிழ் நாட்டிலேயே முதன்முதலாக பள்ளியில் வாசிப்போர் மன்றம் துவங்கி நடைபெற்று வருகின்றது. வாசிப்பேர் மன்றத்தின் ஐந்தாவது கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பிறந்த நாள் சிறப்பு வாசிப்போர் மன்றமாக நடைபெற்றது. கூட்டத்தில் மாணவர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளை விமர்சனம் செய்து பேசினர். கூட்டத்திற்கு வாசிப்போர் மன்றத் தலைவர் மாணவி அட்சயா ஸ்ரீ தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை க. உஷா நந்தினி … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் கவிஞர் தங்கம் மூர்த்தி பிறந்த நாள் சிறப்பு வாசிப்போர் மன்றக் கூட்டம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பபள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற அக்வா சேலஞ்ச்-2023 என்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தனுஷ் கிருஷ்ணன் பிஆர் 100மீ பிரிவில் இரண்டாம் பரிசும், சந்தோஷிகா பிஆர் 250 மீ பிரிவில் மூன்றாம் பரிசும், பிளை 50 மீ பிரிவில் இரண்டாம் பரிசும், தேவிகா கிரேடு 4ல் இரண்டாம் பரிசும் பெற்று மாநில … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பபள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மாணவர்கள் சாதனை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் விழாவில் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திரதின உரை நிகழ்த்தினார்கள். தேசபக்திப் பாடல்கள் பாடினார்கள். மூவர்ணக்கொடி தன் வரலாறு கூறுவது போல கவிதை வாசித்தனர். தமிழில் பேசிய தாரிகா என்ற மாணவி இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருள்மிகு பிரகதாம்பாள்கோயில் களப்பயணம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் களப்பயணமாக பிரகதாம்பாள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற களப்பயணங்கள் மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வியறிவோடு வெளியுலக அனுபவங்கள், நடைமுறை வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டியவைகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ஸ்ரீ பிரகதாம்பாள் கோயிலுக்கு களப்பயணமாக முதல் வகுப்பு மாணவ மாணவிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் குடை வரைக்கோயிலின் சிற்பங்களைக் கண்டுகளித்தனர். கோயில் அர்ச்சகர் குழந்தைகளுக்கு ஆர்முடன் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். மேலும் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருள்மிகு பிரகதாம்பாள்கோயில் களப்பயணம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களை வாழ்த்திய மேனாள் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களுக்கு மேனாள் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வாழ்த்துக்களை தெரிவித்தார். இறையன்பு இ.ஆ.ப. தலைமைச் செயலாளராக இருந்தபோது தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி தமிழ்நாட்டில் இந்தப் பள்ளியில்தான் முதன் முதலாக வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. வாசிப்போர் மன்றத்தின் எட்டாவது கூட்டத்தில் எழுத்தாளர் தன்னம்பிக்கைப் பேச்சாளர், கவிஞர் இறையன்பு எழுதிய பல்வேறு நூல்களை வாசித்து பிடித்ததைப் பகிர்ந்தனர். இதைக் கேட்டறிந்த இறையன்பு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களை வாழ்த்திய மேனாள் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. இக்கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும் கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் கண்டு வியந்து பாராட்டினார். இதில் சந்திராயன் III மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்திராயன் III மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால் உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் … Continue reading புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை வழிபாட்டு நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விக் கடவுளை வணங்கி பாடல்கள் பாடுகின்றனர். அனைவருக்கும் பொங்கல் சுண்டல் பொறி பிரசாரங்கள் வழங்கப்படுகின்றன. பள்ளியில் கொலு வைக்கும் நிகழ்வுக்கு வீடுகளிலிருந்து பெற்றோர்கள் ஏராளமான கடவுள் பொம்மைகளை கொடுத்துவிட்டனர். பத்து நாள் நிகழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியர் குழு பொறுப்பெடுத்துக்கெர்ண்டு நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொலு பற்றி … Continue reading வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி நாளில் நெல்லில் கைபிடித்து எழுதி மழலையின் கல்விப்பயணம் தொடக்கம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக ஆர்வமுடன பெற்றோர்கள் வந்திருந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மழலைக்கு குழந்தைகளை வரவேற்று அழகிய மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி சரஸ்வதி படத்தின் முன் குழந்தைகளை நெல்லில் எழுத வைத்தார். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது “.எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட பின்னும் இன்னும் நெல்லில் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி நாளில் நெல்லில் கைபிடித்து எழுதி மழலையின் கல்விப்பயணம் தொடக்கம்.

தேசிய அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையில் ஸ்ரீ வெங்கடேஸ்;வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தகுதிபெற்று சாதனை

புதுக்கோட்டை 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டுபள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 1991 முதல்” தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு” என்ற நிகழ்வை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப பறிமாற்றத் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.இந்தியா முழுவதிலிருந்தும் 10 முதல் 17 வயது வரையுள்ள … Continue reading தேசிய அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையில் ஸ்ரீ வெங்கடேஸ்;வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தகுதிபெற்று சாதனை

குந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும்; பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுவதும் … Continue reading குந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி.

டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை படைத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றிப் பெற்று, மாநிலப் போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. டேக்வாண்டோ போட்டிகளில் வெங்கடேஷன்- (முதல் பரிசு) தவபிரபு (இரண்டாம் … Continue reading டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை படைத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்தும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்று மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீரின் நன்மைகள் குறித்தும் தற்போது பரவி வரும் காய்ச்சலில் இருந்து விடுபட என்னென்ன நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அரசு மாவட்ட சித்த மருத்துவ கல்லூரி சித்த மருத்துவர் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா

கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இயேசு பிரான் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பள்ளி வளாத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே நட்சத்திரங்களே கூட்டமாக தரையிறங்கியதுபோல் தோன்றிய அற்புதக் காட்சியை பெற்றோர்களும் மாணவர்களும் வியப்புடன் கண்டுகளித்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா எனும் சான்டாகிளாஸ் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவர்கள் … Continue reading கிறிஸ்துமஸ் விழா