Loading Events
  • This event has passed.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகளை முன்னாள் மாணவர்கள் நடத்தினர். எல்.கே.ஜி முதல் பதினோறாம் வகுப்பு வரைக்குமான மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கக்கூடு என்னும் பெயரில் செயல்பட்டு பல்வேறு சமூகப்பனிகளைச் செய்து வரும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகளை நடத்தினர்.