Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை யொட்டி புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகின்றது ஆரம்பக்கல்வியை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் வந்த மழலைகளைகளையும் பெற்றோர்களையும் முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்று இனிப்புகளை வழங்கினார். ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு நெல்லில் தமிழ் முதல் எழுத்தான அ என்று எழுத சொல்லிக்கொடுத்தனர். மழலைக் குழந்தைகள் பெற்றோர்களுன் தாங்கள் அமர்ந்து படிக்க இருக்கும் வகுப்பினையும் ஆா்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.