புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …
புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …
மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா, புத்தாஸ் இளைஞர் நலன்,; விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு தொடர் நிகழ்வின் தொடக்க விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா. மெர்சி. ரம்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு … Continue reading புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …
